World Engineering Day 2020 for sustainable development was celebrated at the Faculty of Engineering, South Eastern University of Sri Lanka on 4th March 2020 on the theme of “Sustainable Development Goals – Contribution from Engineers”.
Selection of surrogates to assess social resilience in disaster management using multi-criteria decision analysis
Saja published a research article titled “Surrogate Measures to Assess Mobility of People as a Resilience Indicator in Disaster Management: An Exploratory Study in Southeastern Sri Lanka” in International Journal on Disaster Risk Science (IJDRS). https://doi.org/10.1007/s13753-020-00251-4
———————————————- சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் 72 வது சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியானது பிரதம அதிதிகளான, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரகீப், சாய்ந்தமருது பிரதேச செயலக செயலாளர் ஐ.முகம்மட் றிகாஸ், சாய்ந்தமருது சுயேச்சை குழு தலைவரும், பெமிலி சொய்ஸ் நிறுவன உரிமையாளருமான எச்.எம். நெளபர் மற்றும் கல்முனை மின்சார சபை பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், கல்முனை பிராந்திய கட்டிடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம் சாஹிர், சாய்ந்தமருது வைத்தியசாலை...
வருடாந்த செயற்திட்டம் (#Action_Plan) தயாரிப்பதற்கான ஒன்றுகூடல் Date : 19. 01. 2020 (ஞாயிற்றுக்கிழமை)
கடந்த 19-01-2020, ஞாயற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கையை நேசிக்கும் மன்றத்தின்(NLF) 2020 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு திட்ட அறிக்கை தயாரிக்கும் கலந்துரையாடல் பொறியியலாளர் எ.ஏம் அஸ்லம் ஸஜா, விரிவுரையாளர், பொறியியல் பீடம் தென் கிழக்கு பல்கலைக்கழகம், தலைமையில் இனிதே நடைபெற்றது. இக் குழும கலந்துரையாடலில்இயற்கை சுற்றுச்சூழலான நீர், நிலம், வளிமண்டலம் ஆகியவற்றை பாதிக்கும் காரணிகள் அடையாளப் படுத்தப் பட்டன. இக்கலந்துரையாடலில் நீர், நில மாசுபடுத்தும் காரணிகளுக்கு முன்னுரிமையளித்து ஆலோசிக்கப்பட்டன. மன்றத்தின் செயற்பாட்டாளர்களினால் அடையாளப் படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கான காரணிகளும்...